7
இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்பட இராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் வாடை கொண்டல் காற்றுடன் வெளுத்து வாங்கிய மழையால் மக்கள் அச்சமடைந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.