54
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராம பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல மணி நேரமாக அதிகாரிகள் வரவில்லை.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.