Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை கலந்துகொண்ட இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்..

ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை கலந்துகொண்ட இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (11/07/2021) இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, ஏர்வாடி பேரூர் கழக செயலாளர் அமிது அம்ஷா சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபால், கமுதி ஒன்றிய செயலாளர் சண்முகம்,கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!