Home அறிவிப்புகள்அரசு அறிவிப்பு கீழக்கரையில் நாளை (19/12/2018) புதன் கிழமை மின் தடை..

கீழக்கரையில் நாளை (19/12/2018) புதன் கிழமை மின் தடை..

by ஆசிரியர்

கீழக்கரையில் நாளை (19/12/2018) – புதன் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.45 மணி முதல் மாலை 04.45 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில் கீழக்கரை நகர், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!