Home செய்திகள் திருவாடானையில் நாளை (25-07-2018- புதன் கிழமை) மின் தடை …

திருவாடானையில் நாளை (25-07-2018- புதன் கிழமை) மின் தடை …

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உப துணை மின் நிலையத்தில் நாளை (25.7.18) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என மின் வாரியம் அறிவித்துள்ளது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!