13
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உப துணை மின் நிலையத்தில் நாளை (25.7.18) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என மின் வாரியம் அறிவித்துள்ளது
You must be logged in to post a comment.