14
கீழக்கரை மக்கள் நலன் கருதி கொரனா வைரசிலிருந்து மக்களை காக்க பீஸா பேக்கரியின் சொந்த முயற்சியில் பீஸா பேக்கரி முன்பு கைகளை சுத்தம் செய்யும் நாசினிகளை வைத்ததுள்ளனர். இது பொதுமக்களுக்கும் , வழிபோக்கர்களுக்கும் மிகவும் உதவியாக உள்ளது.
இதே முயற்சியை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு இடத்திலிலும் வைக்க வேண்டும் என்று கீழக்கரைமக்கள் பொது தளம் சார்பாகவும் நகர் SDPI_கட்சியின் சார்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.