19
கேரள வெள்ள நிவாரண நிதிக்காக இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள மக்களும் தங்களுடைய பங்களிப்பை செய்த வண்ணம் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்களிப்பு செய்துள்ளார்கள். இப்பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பெட்ஷீட், அரிசி, பிஸ்கட், ஆடைகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் போன்றவை முதன்மை கல்வி அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
————————————————————————
You must be logged in to post a comment.