13
பாப்பாரப்பட்டி அருகே மோட்டு பட்டியில் உள்ள சிறப்புவாய்ந்த பச்சையம்மன் கோவில் உள்ளது .கோயிலுக்கு காணிக்கை அதிகமாக வந்துள்ளது. இந்த கோயிலுக்கு செக்கோடி சேர்ந்த மணி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலுக்கு சென்றுள்ளார் . அங்கு மர்மநபர்கள் பூசாரி மணியை அடித்து கோவில் சாவியை பறித்து கோயிலிலுள்ள சிசிடி கேமரா உடைத்து கோயில் உள்ள பொருட்களை உடைத்து சென்றுவிட்டனர் .அக்கம்பக்கம் உள்ளவா்கள் பூசாரி மணியை பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Attachments area
You must be logged in to post a comment.