14
எஸ்.எஸ்.காலனி (ச.ஒ) காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகர், BSNLகாந்திஜி காலனியில் உள்ள கிருத்துமால் கால்வாய் அருகே ரைமான்பீவி என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.350 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.400/- ஆகியவற்றை உதவி ஆய்வாளர் கைப்பற்றினார்..
You must be logged in to post a comment.