Home செய்திகள் அனைத்து காவல்’நிலையங்களிலும் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

அனைத்து காவல்’நிலையங்களிலும் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

by mohan

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் .திரிபாதி உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல்’ நிலையங்களிலும் 3000 மரக்கன்றுகளை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நட்டுவைத்தார்கள். பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டு அவர்களும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்

.செய்தி வி காளமேகம் மதுரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!