டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கலந்துகொண்ட தடகள வீராங்கனைக்கு மதுரையில் பாராட்டு விழா.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கலந்துகொண்ட தடகள வீராங்கனைக்கு மதுரையில் பாராட்டு விழா ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்ற தடகள வீராங்கணை ரேவதிக்கு மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேவதியை பாராட்டி கல்லூரி சார்பில் ஒரு லட்சம் வழங்கிய அமைச்சர்கள் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். உடன் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், கல்லூரி முதல்வர் கிரிஸ்டியானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்