Home செய்திகள் பேரையூர் – வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

பேரையூர் – வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

by mohan

மதுரை மாவட்டம் பேரையூர் கேகே ஜி நகரில் வசித்து வரும் சங்கர்  28 .இவர் மதுரை கப்பலூர் ஊரிலுள்ள தனியார் டயர் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார் .நேற்று15.09.19 வேலை முடிந்து வீட்டுக்கு சென்று உள்ளார். இந்நிலையில் இன்று16.09.19 காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்த 108 வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தகவல் தெரிவித்தனர் .இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர் இறப்பு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!