Home செய்திகள் அரசு அனுமதியின்றி ப்ளக்ஸ் வைத்திருந்தவாகள் கைது

அரசு அனுமதியின்றி ப்ளக்ஸ் வைத்திருந்தவாகள் கைது

by mohan

மதுரை மாவட்டம் . திருமங்கலம் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, திருமங்கலம் சந்தைப்பேட்டையில், அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்திருந்த நாகேந்திரன் (43) ஆனந்த் (25) என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!