11
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் பசுமாடு ஒன்று மேலே நடந்து சென்றபோது கழிவுநீர் தொட்டி உடைந்து அதன் உள்ளே பசுமாடு விழுந்தது .பொதுமக்கள் அதை மீட்க கடுமையாக போராடினார்கள். எனினும் மீட்க முடியவில்லை. பின்னர் தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.