5
மதுரை கீரைத்துறை, வசித்து வரும் நாகமுருகன் என்ற ஆஷா மதுரை மாநகரில் கஞ்சா தொழில் செய்துவந்ததால் அவரது சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி அவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
.செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.