7
ஏழை அந்தண சமுதாய மாணவனுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக கல்விஉதவிதொகையை மாநில மகளிரணிசெயலாளர் உமா கனேசன் சாஸ்த்திரிகள் வழங்கினார் உடன் மகளிரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள்..வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.அந்தணர் முன்னேற்ற கழகம்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர். ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.