Home செய்திகள் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய மூன்று நபர்கள் கைது

தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் பாபு நகர் 4 வது தெரு கடைசியில் உள்ள தென்னந்தோப்பில்  முருகன்  சரவணன் சண்முகம் ஆகிய மூன்று நபர்கள் சேர்ந்து பணம் வைத்து  சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 3550/-ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!