11
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உணவு மற்றும் மாத்திரைகள் ரோபோ மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு மற்றும் மாத்திரைகளை வழங்கிட 3 ரோபோக்களை தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைகழகத்தின் சார்பில் மாண்புமிகு வருவாய , பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் .உதயகுமார் அாப்பணித்தார் .உடன் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருத்துவர் சங்குமணி .மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.