5
மதுரை மாவட்ட SP மணிவண்ணன் உத்தரவுப்படி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி பாலமேடு காவல் நிலையத்தைச் சுற்றிலும் SI ராஜா, மற்றும் தலைமை காவலர்கள் ரவி, கந்தகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.