Home செய்திகள் காணொலிக் காட்சி மூலமாக அதிகாரிகள் தமிழக முதல்வருடன் ஆலோசனை.

காணொலிக் காட்சி மூலமாக அதிகாரிகள் தமிழக முதல்வருடன் ஆலோசனை.

by mohan

காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறை ஆணையாளர் மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி மற்றும் சுகாதார அதிகாரிகள் தமிழக முதல்வருடன் ஆலோசனை.  மதுரை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். எடப்பாடி . கே . பழனிசாமி இன்று ( 26 . 3 . 2020 ) கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார் . மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு . டி . ஜி . வினய் , உரையாற்றி கொரோனா தொற்று தடுப்பது குறித்து மேலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!