Home செய்திகள் காவல் ஆணையர் பண வெகுமதி வழங்கினார்

காவல் ஆணையர் பண வெகுமதி வழங்கினார்

by mohan

கடந்த 11.03.2020 ம் தேதி திருநகர் சோனைச்சாவடியில் திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ்  தவற விட்ட பணம் ரூ.10,000/- யை 2 மணி நேரத்தில் லாரி ஓட்டுனரிடம் ஒப்படைத்ததற்காகவும் மற்றும் நேற்று 12.03.2020-ம் தேதி மதுரை மாநகரை சேர்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்களையும் காணாமல்போன 2 மணி நேரத்தில் கண்டுபிடித்ததற்காகவும், காவல் ஆணையர் இன்று 13.03.2020 ம்தேதி தலைமை காவலர் கிருஷ்ணன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் யோகபிரகாஷ் ஆகிய இருவரின் நற்பணியை பாராட்டி பண வெகுமதி வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!