Home செய்திகள் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் மே 1 உழைப்பாளர் தின கொடியேற்று விழா..

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் மே 1 உழைப்பாளர் தின கொடியேற்று விழா..

by ஆசிரியர்

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் உலக உழைப்பாளர் தினமான மே 1- ம் தேதியான இன்று திண்டுக்கல் மாவட்டம்,சித்தையன் கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சித்தையன் கோட்டை பேரூராட்சி கட்சி கிளை தோழர்கள் சார்பாக பகுதி முன்னனி தோழர் பக்ருதீன் கொடி ஏற்றினார். இதில் கலந்துகொண்ட உழைக்கும் வர்க்க தொழிலாள தோழர்கள் கோஷமிட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!