18
கீழக்கரையில் இன்று (21/03/2020) கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்கும் விதமாக மஹ்தூமியா நல அமைப்பு (MASA) சார்பாக தர்பூசணி பழச்சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த முகாமை பழைய குத்பா பள்ளி ஜாமாத்தின் முன்னாள் தலைவர் ஜின்னா சாகிபு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர் இதற்காக ஏற்பாட்டை மஹ்தூமியா சமூக நல அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்
You must be logged in to post a comment.