Home செய்திகள் கடைமடை பகுதிக்கு வந்தடைந்தது காவிரி நீர். விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பு!

கடைமடை பகுதிக்கு வந்தடைந்தது காவிரி நீர். விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பு!

by mohan

குறுவை சாகுபடிக்காக ஜீன் 12-ஆம் தேதி, மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு வந்தடைந்தது, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கதவணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!