11
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 50வது பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளின் பாதுகாப்பு தினமாக விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது. இதில் சீர்காழி கிழக்கு வட்டார தலைவர் பாலகுரு தலைமையில் விவசாய பிரிவு தலைவர் தென்னரசு முன்னிலையில், வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகன், சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர் கனி, சீர்காழி மேற்கு வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன், காரைமேடு இளங்கோவன் கலந்து கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.