9
கும்பிடுமதுரையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமையாசியர் முகம்மது இபுராகிம் தலைமை தாங்கினார். அங்கவாடி ஆசிரியை அனிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சாபியா பேகம் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு நுண் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது பேரணியின் முடிவில் பள்ளி உதவியாசிரியை திருமதி சீ.ஷாபிஹா அவர்கள் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.