12
குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி மற்றும் பாலையூர் காவல் நிலையம் இணைந்து கொரோனா விழிபுணர்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலையூர் காவல் ஆய்வாளர் , கோமல் ஊராட்சி மன்றத் தலைவர் , ஊராட்சி மன்றத் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியோடு நடைப்பெற்ற கூட்டத்தில் முழுமையாக ஊரடங்கை கடைப்பிடிப்பது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இரா.யோகுதாஸ்
You must be logged in to post a comment.