7
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே திமுக அமைதி பேரணி நடத்தியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பேரணி முதலில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.துரைமுருகன், டி.ஆர்.பாலு கனிமொழி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.இளைஞர் அணி செயலாளர் உதயநிதி சார்பாக அமைதி பேரணி நடத்தப்பட்டு சமாதியில் மரி யாதை செலுத்தினர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.