Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கஜா நிவாரண பணியில் பங்கெடுத்த அரசு பள்ளி மாணவர்கள்..

கஜா நிவாரண பணியில் பங்கெடுத்த அரசு பள்ளி மாணவர்கள்..

by ஆசிரியர்

கஜா புயல் பாதித்த மக்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அரிசி, பருப்பு, பால் பவுடர், மாவு பாக்கெட், எண்ணெய் பாக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!