கஜா புயல் பாதித்த மக்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அரிசி, பருப்பு, பால் பவுடர், மாவு பாக்கெட், எண்ணெய் பாக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.TS 7 Lungies
You must be logged in to post a comment.