10
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் உள்ள ஆர்த்தி மற்றும் எல்.எஸ்.கே.நகை கடைகளில் நேற்று இரவு முதல் இன்று 7-ம் தேதி காலை வரை சுமார் 10 பேர் கொண்டவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகின்றது. இதனால் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment.