Home செய்திகள் வாணியம்பாடியில் 2 நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை..

வாணியம்பாடியில் 2 நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் உள்ள ஆர்த்தி மற்றும் எல்.எஸ்.கே.நகை கடைகளில் நேற்று இரவு முதல் இன்று 7-ம் தேதி காலை வரை சுமார் 10 பேர் கொண்டவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகின்றது. இதனால் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!