11
மதுரையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிகைரியும் செய்தியாளருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர் அறை பூட்டப்பட்டது.
அப்பத்திரிக்கையாளர் நோய் தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்செய்தியாளர் விரைவில் குணமடைந்து அவரது வீடு திரும்ப அனைத்து பத்திரிகையாளர் சார்பாக பிரார்த்தனை செய்ய வேண்டிக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.