10
கீழக்கரை சாலைத்தெரு ஜின்னா தெரு பள்ளி அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள தொழுகை பள்ளியின் மேல் உள்ள மதரசா கூரை தீ பிடித்து நாசமாகியது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைத்தனர். கீழக்கரை காவல்துறையினர் மின்கசிவுக்கான காரணத்தை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
You must be logged in to post a comment.