Home செய்திகள் போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரனை..

போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரனை..

by ஆசிரியர்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் போலீ ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல் காரில் சுற்றித்திரிந்த நபரை பொது மக்கள் கொடுத்த தகவலின் கானத்தூர் போலீசார் விசாரணை.

விசாரனையில் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!