15
காவலர்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் ETR (EXTRA TIME REMUNERATION) ரூ.200 ஐ தடை செய்ய வழிவகை உள்ளதா என பரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் DGP கேட்டுள்ளார்.
காவலர்களுக்கு வழங்கப்படும் ETR ஐ தடை செய்யும் நோக்கம் இல்லை… இருப்பினும், சில முக்கியமான சூழ்நிலை தவிர்த்து, காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை விடுப்பு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என DGP கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.