12
இராமநாதபுர மாவட்டம் களரி திமுகவைச் சேர்ந்த 15கும் மேற்பட்டோர் மொட்டையடித்து மறைந்த தலைவருக்கு இறுதி காரியம் செய்தனர். இந்நிகழ்ச்சி இந்திய தேசிய காங்கிரஸ் திருப்புல்லாணி வட்டார தலைவர் N.சேது பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் களரி பகுதி திமுக கிளை செயலர் பாண்டி மற்றும் திமுக உறுப்பினர்கள் முத்து, கோவிந்தசாமி, ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருடன் 15கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மொட்டையடித்து தங்கள் தலைவருக்கு இறுதி காரியங்களை நிறைவேற்றினர். இந்திகழ்வில் அனைத்து கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.