Home செய்திகள் பாலக்கோடில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தற்கொலைக்கு முயன்றவர் இறந்த பரிதாபம்..

பாலக்கோடில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தற்கொலைக்கு முயன்றவர் இறந்த பரிதாபம்..

by ஆசிரியர்

பாலக்கோடு பனங்காடு சேர்ந்த தமிழ் அப்பா மனோகரன் தமிழ் என்பவருக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்  உறவினர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் தமிழ் உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!