11
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் ஏங்கல்ஸ் வயது 39 இவர் நேற்று பல்லவராயன் பட்டி விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை மதுபோதையில் கிணற்றில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து மேலூர் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மேலூர் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.