Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விருதுநகர் அருகே அணையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

விருதுநகர் அருகே அணையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணை பகுதியில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் 3 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் இரண்டு நபர்கள் உடல் கண்டுபிடிக்கப்பட்டு மற்றவருடைய உடல் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.

செய்தி வி.காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!