16
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணை பகுதியில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் 3 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் இரண்டு நபர்கள் உடல் கண்டுபிடிக்கப்பட்டு மற்றவருடைய உடல் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
செய்தி வி.காளமேகம்
You must be logged in to post a comment.