ஹைட்ரோ கார்பன் திட்டம்: ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்..

November 28, 2023 ஆசிரியர் 0

ராமநாதபுரம், நவ. 27- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதி கொடுக்கக் கூடாது எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில்  விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன்திட்டத்திற்கு […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே  நகைக்கடையில் பயங்கர தீ…ஒருவர் உயிரிழப்பு

November 27, 2023 ஆசிரியர் 0

மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக தெற்கு மாசி வீதி பகுதியில் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் இரவு கடையில் உள்ளே மின் கசிவு காரணமாக பயங்கர […]

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

November 27, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்திலுள்ள சிறு குறு […]

அறிவுசார் தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…

November 27, 2023 ஆசிரியர் 0

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் சேவாலயம் மாணவர்கள் விடுதியில் அறிவுசார் தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி நடத்தி புத்தகங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் நூலகத்தில் வாசித்த புத்தகங்களில் […]

58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம்..

November 27, 2023 ஆசிரியர் 0

உசிலம்பட்டி 58 கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்திட அறிவிப்பு செய்தனர். மதுரை […]

மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசம் செய்த வாலிபர் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு..

November 25, 2023 ஆசிரியர் 0

மதுரை தேசிய நெடுஞ்சாலை மாடகொட்டான் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசத்தில் ஈடுபட்ட விஜய், பவித்ரன் ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். சாகசம் செய்ய பயன்படுத்திய விலை […]

விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

November 25, 2023 ஆசிரியர் 0

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி சேர்ந்த கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி தனது […]

நெல்லை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு தமுமுக சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் உணவு வழங்கல்..

November 25, 2023 ஆசிரியர் 0

நெல்லையில் தமுமுக சார்பில் ஆதரவற்ற‌ முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO WATER PURIFIER) மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபம் (ஆர்யாஸ் கல்யாண மண்டபத்தில்) இயங்கிவரும் ஆதரவற்ற […]

சர்க்கரை நோய் இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராக இருக்கும். மதுரையில் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மருத்துவகல்லூரி டீன் ரத்தினவேல் பேச்சு..

November 25, 2023 ஆசிரியர் 0

மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள (மேக்ஸிவிஷன்) தனியார் கண் மருத்துவமனை சார்பாக உலக நீரழிவு நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. விழிப்புணர்வு பேரணியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி […]

பீச் வாலிபால் மாநில போட்டி: சித்தார்கோட்டை பள்ளி தகுதி..

November 25, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.25 – இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்து பந்து (பீச் வாலிபால்) 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் ஆடவர் பிரிவு போட்டி மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது […]

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கல்..

November 25, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் 24.11.2023 அன்று நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட […]

தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் ஆய்வுக் கூட்டம்; ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்..

November 25, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை ஆய்வுக்கூட்டம் 24.11.2023 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் துரை இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படக் […]

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் நேரில்ஆய்வு..

November 24, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்  பிரமாண்டமாக தயாராகி வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு, மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை […]

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம்..

November 24, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.24 – இராமநாதபுரம்  மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்று மீனவர்களின் கோரிக்கைகள் […]

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பிரசாரம்..

November 24, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.24 – இராமநாதபுரம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரசார துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் […]

கலைஞர் நூற்றாண்டு விழா போட்டி: அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு..

November 24, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.24 – தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் ராமேஸ்வரத்தில் நடந்தன. பள்ளி மாணாக்கருக்கான கலைஞர் காத்த […]

குற்றாலத்தில் திராவிட மாடல் சாதனைகளை பறைசாற்றும் கருத்தியல் பயிலரங்கம்; மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிக்கை..

November 24, 2023 ஆசிரியர் 0

குற்றாலத்தில் திராவிட மாடல் சாதனைகளை பறைசாற்றும் வகையில், திமுக மாணவரணி பயிலரங்கம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நவ.24 முதல் நவ.26 வரை தென்காசி […]

வைகை அணையில் இருந்து 5899 கன அடி நீர் திறப்பு… இருபுறங்களும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..

November 24, 2023 ஆசிரியர் 0

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் இரு கரைகளும் ஓடுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் இடங்களையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. வைகை அணையில் இருந்து 5899 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பருவமழை கடந்த […]

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

November 23, 2023 ஆசிரியர் 0

Mதென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.24 வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: கடலாடியில் 174 மிமீ மழை..

November 23, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.23 – இராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 3 வது வாரம் துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய மழை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெய்தது. இன்று […]