
கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “நம் சேவை மையம்”…
இன்று 22/10 2021 வெள்ளிக்கிழமை நேரம் மதியம் 2 மணி முதல் முதல் வடக்குத்தெரு தைக்கா அருகில் “நம் சேவை மையம்” என்ற சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டது. அந்நிறுவனத்தை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி […]
இன்று 22/10 2021 வெள்ளிக்கிழமை நேரம் மதியம் 2 மணி முதல் முதல் வடக்குத்தெரு தைக்கா அருகில் “நம் சேவை மையம்” என்ற சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டது. அந்நிறுவனத்தை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி […]
காமராசர் (காமராஜர்) ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் […]
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் […]
மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தன்னைடைய தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். அப்பொழுது அவரிடம் பல்வேறு அரசியல் கேள்விகள் எழுப்பப்பட்டது, அதற்கு அவருக்கே உரிய பாணியில் பதில்களை கூறினார். அதன் விபரங்கள் கீழே:- […]
ஜவகர்லால் நேரு (Jawaharlal Nehru) நவம்பர் 14,1889ல் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் […]
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) நவம்பர் 7, 1888ல் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா.சந்திரசேகர் ஐயர் ஒரு […]
சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இராமநாதபுரம் எஸ்.எஸ்.கே க்ரீன் பீச் ரிசார்டில் மாநில செயலாளர் வழக்கறிஞர் நூருதீன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக மாநில துணை செயலாளர் கோவை அம்ஜத் குர்ஆன் வசனம் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப் பகுதியிளில் இன்று 29.9.2020 ராமநாதபுரம் மாவட்டத் தலைமை நீதிபதி மகிழேந்தி, சட்ட பணி ஆணையக் குழு தலைவர் ரங்கராஜ், மற்றும் கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி […]
ஜக்மோகன் டால்மியா (Jagmohan Dalmiya) மே 30, 1940ல் கொல்கத்தா மார்வாரி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அர்ஜுன் பிரசாத் டால்மியா கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு தொழிலதிபர் ஆவார். டால்மியா கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் […]
ஈரோடு வெங்கட்ட இராமசாமி (E.V. Ramasamy) செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் […]
சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati) டிசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் […]
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (M. S. Swaminathan) ஆகஸ்ட் 7, 1925ல், தமிழ்நாட்டின் கும்பகோணம் குடந்தையில் பிறந்தார். பெற்றோர்கள், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.கே. சம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மல் சம்பசிவன். “சாத்தியமற்றது” […]
வா.செ.குழந்தைசாமி ஜூலை 14, 1929ல் கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக […]
இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இது குறித்து அமிதாப் பச்சன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘எனக்கு […]
கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். […]
மாவட்ட நிர்வாக ஆலோசனையின் பேரில் காய்கனி சந்தையை பள்ளி வளாகத்தில் ஒதுக்கித்தந்து உதவிய வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம்! திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு காளியம்மன் கோவில் அருகே காய்கனி கடை சந்தை நடைபெற்று வந்தது. இங்கு […]
முக்கவசம் அணிவது கட்டாயம் என மதுரை மாநகராட்சி இன்று (20/05/2020) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் மதுரை மாநகராட்சி அதிகாரிகள். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட […]
உடன்குடி ஒன்றியம், மெஞ்ஞானபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் தமீழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மெழுகுவர்த்தி கையிலேந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் […]
செங்கம் அருகே இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்- 6 பேர் கைது! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ரூபன் (வயது 32). […]
Copyright © 2022 | WordPress Theme by MH Themes
You must be logged in to post a comment.