கீழக்கரை உட்பட்ட பகுதியில் வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் பணி துவக்கம்..

June 18, 2020 ஆசிரியர் 0

கீழக்கரை தாலூகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வரிசை எண்கள் JRR •••• , WRM ••••, TN/34/202/ •••• ஆகிய வரிசையல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் TN/34/202/•••• எண்கள் […]

கீழக்கரையில் இறைச்சி மற்றும் கழிவு பொருட்களை வீதியில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை… கீழக்கரை நகராட்சி எச்சரிக்கை………

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி மட்டும் இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே வீசுபவர்களின் மீது கீழக்கரை நகராட்சி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று (09/05/2020) அறிவிப்பு வெளியிட்டு […]

கீழக்கரையில் நாளை (29/02/2020) – சனிக்கிழமை மின் தடை..

February 28, 2020 ஆசிரியர் 0

கீழக்கரையில் (29/02/2020) – சனிக்கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர்  […]

கீழக்கரையில் (28/01/2020) செவ்வாய் கிழமை மின் தடை..

January 25, 2020 ஆசிரியர் 0

கீழக்கரையில் (28/01/2020) – செவ்வாய்க் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய […]

இராமநாதபுரத்தில் TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்…

December 9, 2019 ஆசிரியர் 0

அரசு துறையில் வேலை கிடைப்பது என்பது ம்க வும் கடினமான விசயம், அதே சமயம் அதுவே பல பேருக்கு கனவாகவும் இருக்கும்.  ஆனால் அந்த கனவை நினைவாக்க முறையான பயிற்சி என்பது மிக அவசியம். […]

இராமநாதபுர மாவட்டத்தில் நாளை (02/12/2019) பள்ளிகள் விடுமுறை..

December 1, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (2.12.2019) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.

No Image

கீழக்கரையில் நாளை (10/10/2019) – வியாழக் கிழமை மின் தடை..

October 9, 2019 ஆசிரியர் 0

கீழக்கரையில் நாளை (10/10/2019) – வியாழக் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார […]

இராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து…

August 2, 2019 ஆசிரியர் 0

பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் தொடர்ந்து 58 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளதால் இன்றிரவு புறப்பட வேண்டிய 2 விரைவு ரயில்களும் இன்னும் புறப்படவில்லை. 22662 (சேது எக்ஸ்பிரஸ்) மற்றும் 16733 (ஓக்லா எக்ஸ்பிரஸ்). பாம்பன் […]

கீழக்கரையில் நாளை (20/06/2019) வியாழக்கிழமை மின் தடை..

June 19, 2019 ஆசிரியர் 0

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 20/06/19 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணிமுதல் மாலை 5மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கீழக்கரை, பாலிடெக்னிக் மற்றும் அதன் […]

இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 தாலுகாக்களில் நாளை தொடங்க உள்ள ஜமாபந்தி விபரம்…

June 18, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம்  9 வட்டங்களில் உள்ள 400 வருவாய் கிராமங்களுக்கு 1428-ஆம் பசலிக்கான  வருவாய் தீர்வாயக் கணக்குகளின் தணிக்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தகவல் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் […]

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு..

June 17, 2019 ஆசிரியர் 0

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பணி: Post Graduate […]

இன்று (19/05/2019) புறப்படும் ரயில் நேரம் மாற்றம்..

மதுரை – டேராடூன் / சண்டிகர் (வாரம் இரு முறை) விரைவு ரயில் இன்று புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டி எண்.12687 மதுரை – டேராடூன் / சண்டிகர் (வாரம் இரு முறை) விரைவு […]

அனைத்து வகுப்புகளுக்கும் நிபந்தனையின்றி மாணவர் சேர்க்கை நடத்துங்கள்.. அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு.!

April 21, 2019 ஆசிரியர் 0

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கமாக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்வி ஆண்டின் தொடக்கமான […]

நாளை (19/04/2019) மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..

April 18, 2019 ஆசிரியர் 0

நாளை 19.04.2019 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மதுரை மாநகரில் கீழ்க்கண்ட சில போக்குவரத்து மாற்றங்களும் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இடங்களில் மட்டுமே […]

இராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் டீசல் கசிவு – இரண்டரை மணி நேரம் தாமதம்…

April 10, 2019 ஆசிரியர் 0

இராமேஸ்வரத்தில் சென்னைக்கு இன்று (10.4.19) மாலை 5:00 போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. 6:30 மணியளவில் பரமக்குடி அருகே மஞ்சூரை கடந்த போது டீசல் நெடி காற்றில் பரவி பயணிகளுக்கு மூக்கடைப்பு ஏற்படுத்தியது. […]

ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

April 2, 2019 ஆசிரியர் 0

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்கோணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் – தக்கோலம் […]

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அன்பான வேண்டுகோள்…

March 12, 2019 ஆசிரியர் 0

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் வாங்கிகொடுப்பதாக பணத்தை பெற்றுக்கொண்டு பலர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே […]

இந்த வருடம் முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு..கல்வித்துறை அறிவிப்பு..

February 20, 2019 ஆசிரியர் 0

வரும் கல்வியாண்டு 2018 /2019 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கல்வி ஆண்டு முதல் இதை அமல்படுத்துவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது […]

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (07/01/2019) புறப்படும் நேரம் மாற்றம் ..

January 7, 2019 ஆசிரியர் 0

இன்று (07.01.2019) மாலை 04.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண்.16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று (07.01.2019) இரவு 11.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். […]

நாளை (04/01/2019) இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்..

January 3, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரத்தில் நாளை (04/01/2019) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், இடைநிறுத்தம் செய்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு […]