Home செய்திகள் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு மாதிாி செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு மாதிாி செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு

by mohan

சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கு பாராட்டுத் தொிவிக்கும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!