9
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் இராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இதில் இராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கடுக்காய் வலசை அரசு மேல்நிலைப் பள்ளி, பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஜே.ஆர்சி. உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர்கள், ஜே.ஆர்.சி., கவுன்சலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.