18
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகளின் குடும்பங்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் மளிகை பொருட்கள் தொகுப்பு இன்று வழங்கப்பட்டது.
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பொதுச் செயலர்கள் சாய்.ச.சிவசக்தி வடிவேல், விஷ்ணு ராம் தாமோதரன் தலைமையில் மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு தனித்துணை ஆட்சியர் சி.சிவகுமாரி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் மாநில செயலர் ஆடலரசன், இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலர் வக்கீல் கே.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், சக்திவேல், நகர் தலைவர்கள் நம்புராஜன், சரவணன், வராஹி முத்துராஜ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.