Home செய்திகள் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது..

மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது..

by ஆசிரியர்

நேற்று 05.03.2019 மதுரை மாநகர V2 அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திக்செல்வம்  மதுரை அனுப்பானடி குறுக்குத் தெருவில் ரோந்து பணியில் இருந்த போது பாலமுருகன் 44/19, த/பெ. அய்யனார், பொன்னுபிள்ளை தோப்பு, அனுப்பானடி, மதுரை என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 41 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனைசெய்த பணம் ரூபாய்.3335/- ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!