
கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர். இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு இன்று (27-01-2018) பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஆலிம் ஆசிஃப் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிறார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
புகைப்படத் தொகுப்பு
You must be logged in to post a comment.