16
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் எடுக்க திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை ரோடு தீயணைப்பு அலுவலகம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலகத்தில் நாளை (10-07-2019) புதன்கிழமை எடுக்க விருக்கிறார்கள். ஆகவே, வேடசந்தூர் பகுதியை சார்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள். தங்களது ஆதார் மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை நாளை மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் கொண்டு வரவும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
You must be logged in to post a comment.