Home செய்திகள் வேடசந்தூர் பகுதியில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் எடுக்கும் முகாம்…!

வேடசந்தூர் பகுதியில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் எடுக்கும் முகாம்…!

by ஆசிரியர்

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் எடுக்க திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை ரோடு தீயணைப்பு அலுவலகம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலகத்தில் நாளை (10-07-2019) புதன்கிழமை எடுக்க விருக்கிறார்கள். ஆகவே, வேடசந்தூர் பகுதியை சார்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள். தங்களது ஆதார் மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை நாளை மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் கொண்டு வரவும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!