Home செய்திகள் கடலாடி அருகே கார் மோதி முதியவர் பலி..

கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று மதியம்12.30 மணி அளவில் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து வாலிநோக்கம் காட்டு பள்ளிவாசல் வந்த வாகனம் ( பதிவு எண்: KL- 55 V.3653) மோதியதில் மேலச்செல்வனூர் ஆறுமுகம் 75, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!