Home செய்திகள் கார் மோதி மூதாட்டி பலி..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மூவேந்தர் நகர் தெய்வேந்திரன் மனைவி புஷ்பம், 60. இவர்  நேற்றிரவு (28/10/2018) 8:30 மணி அளவில் மணி நகர் காஸ் குடோன் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாகச் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே புஷ்பம் உயிரிழந்தார்.

அவரது  உடல் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!