Home செய்திகள் இரு வாகனம் நேருக்கு நேர் மோதி.. பள்ளி மாணவர்கள் காயம் ..

இரு வாகனம் நேருக்கு நேர் மோதி.. பள்ளி மாணவர்கள் காயம் ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே வாணி பகுதியில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆம்னி வேனும், எதிரே இன்னோவா காரும் மோதியதில் பள்ளி மாணவர்கள் 7 பேர் காயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

டிரைவர் உள்பட 3 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com