13
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள ஊரணியில் கோவிந்தபாண்டி மகள் காவியா 8, ஐயம் பெருமாள் தேசிகா 5 ஆகியோர் குளிக்கச் சென்றனர். இடுப்பளவு ஆழம் சென்ற இருவரும் கரை திரும்ப இயலாமல் நீரில் மூழ்கி இறந்தனர். தகவலின்படி பரமக்குடி தாலுகா போலீசார், சிறுமிகளின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.