Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பரமக்குடி அருகே நீரில் மூழ்கி சிறுமிகள் பலி…

பரமக்குடி அருகே நீரில் மூழ்கி சிறுமிகள் பலி…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடி அருகே பெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள  ஊரணியில்  கோவிந்தபாண்டி மகள் காவியா 8, ஐயம் பெருமாள் தேசிகா 5 ஆகியோர் குளிக்கச் சென்றனர். இடுப்பளவு ஆழம் சென்ற இருவரும் கரை திரும்ப இயலாமல் நீரில் மூழ்கி இறந்தனர். தகவலின்படி பரமக்குடி தாலுகா போலீசார், சிறுமிகளின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!